தமிழகம் முழுவதும் காலியாக வுள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி வெள்ளியன்று மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் காலியாக வுள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி வெள்ளியன்று மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.